Friday, April 26, 2013

கண் எரிச்சல் குறைய


நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் நீர்வடிதல் ஆகிய நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • கண்ணில் நீர்வடிதல்.
தேவையான பொருட்கள் :
  1. நாவல் பழம்.
செய்முறை:
நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் நீர்வடிதல் ஆகிய நோய்கள் குறையும்.


அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. அதிமதுரம்.
  2. கடுக்காய்
  3. திப்பிலி.
  4. மிளகு.
  5. தேன்.
செய்முறை:
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.






பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
அறிகுறிகள்:
  • கண்ணெரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. பொன்னாங்கண்ணி.
  2. மிளகு.
  3. பால்.
செய்முறை:
50 கிராம் பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் 4 கிராம் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
குறிப்பு:
  • இந்த மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 7 முறைகள் தேய்த்து குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
  • வெயில் காலங்களில் அதிக சூட்டினால் ஏற்படும் எரிச்சல் குறையும். மேலும் இந்த மருந்தை பனி மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்த கூடாது.


நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர  கண் எரிச்சல் குறையும்.
அறிகுறிகள்
  • கண்ணில் நீர் வடிதல்.
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்
  1. நெருஞ்சில் செடி.
செய்முறை
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர  கண் எரிச்சல் குறையும்.




கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. கொடிப்பசலைக் கீரை.
செய்முறை:
கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.



No comments: