Thursday, April 25, 2013

சுவாச நோய்கள் குறைய


வல்லாரை, தூதுவளை ஆகியவற்றை இடித்து சாறு எடுத்து சமஅளவு கலந்து 50 மில்லி காய்ச்சிய பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:
  • தொண்டைக்கம்மல்.
  • சளி.
தேவையான பொருட்கள்:
  1. வல்லாரை.
  2. தூதுவளை.
  3. பால்.
செய்முறை:
வல்லாரை, தூதுவளை ஆகியவற்றை இடித்துச் சாறு எடுத்து சமஅளவு கலந்து 50 மில்லி காய்ச்சிய பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறையும்.

No comments: