Wednesday, April 24, 2013

வறண்ட சருமம் மாற


தேவையான பொருட்கள்:
  1. பாதாம் பருப்பு.
  2. பாலாடை.
  3. எலுமிச்சைப் பழச்சாறு.
செய்முறை:
பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசைப் போலச் செய்யவேண்டும். அந்த பசையை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்பு தண்ணீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

No comments: