Friday, April 26, 2013

கண் குளிர்ச்சி பெற


சுத்தமான நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலைச்சாறு ஆகிய மூன்று சாறுகளையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்.
  2. வெங்காயச்சாறு.
  3. புளிய இலைச்சாறு.
செய்முறை:
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.


பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. பசுநெய்.
  2. பசு வெண்ணெய்.
செய்முறை:
பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.

No comments: