கண்ணில் நீர் வடிதல் குறைய
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
- பாகல் இலை
- மிளகு
- பாகல் இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- பாகல் இலை.
- மிளகு.
செய்முறை:
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
கண் சிவப்புக் குறைய
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர கண் சிவப்புக் குறையும்.
- கருவேலம் இலை
- பால்
- கருவேலம் இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- கருவேலங் கொழுந்து
- பால்
செய்முறை
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர கண் சிவப்புக் குறையும்.
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர கண் சிவப்புக் குறையும்.
கண் கோளாறுகள் குறைய
- துளசி இலை
- துளசி இலை
- துளசி இலை
அறிகுறிகள்:
தேவையான பொருள்கள்:
- துளசி இலை.
செய்முறை:
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து வெது வெதுப்பானச் சூட்டில் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து வெது வெதுப்பானச் சூட்டில் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
No comments:
Post a Comment