Friday, April 26, 2013

கண்ணில் நீர் வடிதல் குறைய‌


கண்ணில் நீர் வடிதல் குறைய‌


பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து  கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
அறிகுறிகள்:
  • கண்ணில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. பாகல் இலை.
  2. மிளகு.
செய்முறை:
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து  கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.


கண் சிவப்புக் குறைய‌



கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர  கண் சிவப்புக் குறையும்.
அறிகுறிகள்:
  • கண்கள் சிவப்பாகத் தோன்றுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலங் கொழுந்து
  2. பால்
செய்முறை
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர  கண் சிவப்புக் குறையும்.


கண் கோளாறுகள் குறைய


அறிகுறிகள்:
  • கண்களில் நீர் வடிதல்.
  • கண் எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. துளசி இலை.
செய்மு‌றை:
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து வெது வெதுப்பானச் சூட்டில் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.


No comments: