Wednesday, April 24, 2013

முடி பளப்பளப்பாக மாற


தேவையான பொருட்கள்:
  1. கிர்ணி விதை (முலாம் பழம்)
  2. பயத்தம்பருப்பு.
  3. சீயக்காய்.
செய்முறை:
நூறு கிராம் கிர்ணி (முலாம் பழம்) விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் ஆகியவை தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி பளபளப்பாகவும், சுத்தமாகவும் மாறும்.

No comments: