Friday, April 26, 2013

கண் நோய்கள் குறைய


கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி), மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

அறிகுறிகள்
  • கண் நோய்கள்.
தேவையான பொருட்கள்:
  1. கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி).
  2. மிளகு.
செய்முறை:
கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

No comments: