Wednesday, April 24, 2013

பதற்றம் குறைய


ஆப்பிள் பழச்சாறு, அத்திப்பழச்சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் பதற்றம் குறையும்.
அறிகுறிகள்:
  • பதற்றம்.
  • நரம்புத் தளர்ச்சி.
தேவையான பொருட்கள்:
  1. ஆப்பிள் பழச்சாறு.
  2. அத்திப் பழச்சாறு.
செய்முறை:
ஆப்பிள் பழம், அத்திப் பழம் இரண்டையும் சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறுகளை ஒன்றாக கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் பதற்றம் குறையும்.

No comments: