Sunday, May 12, 2013

நகம் சுத்தமாக இருக்க


பூந்திக் கொட்டையைக் கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் ஊற வைத்துத் தேய்த்தால் சோப்பு போன்று நுரை வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.

அறிகுறிகள்:
  • நகங்கள் அழுக்காக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. பூந்திக் கொட்டை
செய்முறை:
பூந்திக் கொட்டையைக் கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் ஊற வைத்துத் தேய்த்தால் சோப்பு போன்று நுரை வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.


தேவையானப் பொருள்கள்:
  1. துளசி
  2. புதினா
செய்முறை:
இளஞ்சூடான நீரில் துளசி மற்றும் புதினாவை போட்டு விரல்களை 10 நிமிடம் வைத்தால் கிருமிகள் இறந்து நகம் சுத்தமாகும்



No comments: