Saturday, March 29, 2014

மத்ச்யாசனம்



மீன் குளத்தில் உள்ள அழுக்கை எடுப்பது போல் இந்த ஆசனம் நம் உடலில் உள்ள அழுக்கை அகற்றிவிடும். அதனால் இது முன் ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. செய்முறை: பத்மாசனம் போட்டு மல்லாந்து படுக்கவும். கைகளை பின்னால் ஊன்றி முதுகைத்தூக்கி வில் போல வளைத்து தலையை
பின்னால் வளைத்து பிறகு கைகளை எடுத்து கால் கட்டை விரலை பிடிக்க வேண்டும். 5முதல் 15 வினாடி வரை இந்த ஆசனம் செய்யலாம். பலன்கள்: இந்த மத்ச்யாசனம் செய்வதால் நாளமில்லா சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். அதனால் நமக்கு எப்போதும் புத்துணர்ச்சி கிடைக்கும். இருமல், மார் சளி, நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும்

No comments: